Tuesday, March 31, 2009

தமிழ்ப் பேரறிஞர்களுக்குப் பாராட்டு விழா

திருமதி பி.என்.தேவாச்சி அம்மாள் நினைவு அறக்கட்டளையும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியும் இணைந்து நடத்தும்
தமிழ்ப் பேரறிஞர்களுக்குப் பாராட்டு விழா

இடம் : பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல்
தமிழ்க் கல்லூரி, கோவை
நாள் : 08.04.2009 புதன்கிழமை காலை 10 மணி

இவ்வாண்டு சிறப்பு தலைப்பு
கோவை வளர்த்த தமிழ்

வரவேற்புரை : முனைவர் (திருமதி)ம.மனோன்மணி, கல்லூரி முதல்வர்
தலைமை : தவத்திரு மருதாச்சல அடிகளார் இளையபட்டம்
தமிழறிஞர்களுக்குச் சிறப்பு பட்டயம், விருது வழங்கி வாழ்த்துரை
திரு. வ. ஈசுவரமூர்த்தி அவர்கள்
மேநாள் தமிழ்நாடு மேலவை உறுப்பினர், தலைவர், வடமலை மீடியா குரூப்
கல்வி உதவித் தொகை வழங்குதல்
திரு. டாக்டர் ப.குப்புசாமி அவர்கள்
நன்றியுரை : பேரா.ந.துரைசாமி

பாராட்டும் பட்டயமும் பெறும் தமிழ்ப் பேரறிஞர்கள்


டாக்டர் கா.மீனாட்சிசுந்தரம்
டாக்டர் ம.ரா.போ.குருசாமி
அருள்நிதி பேரா.இருசுப்பிள்ளை
புலவர் புவியரசு
புலவர் கோவை ஞானி
கவிஞர் சக்திக்கனல்
திரு. வ.விஜயபாஸ்கரன்
புலவர் தி.சிவகாமி
டாக்டர் தெ.கல்யாணசுந்தரம்
புலவர் சி.இராசியண்ணன்
திரு.என்.உமாதாணு
கவிஞர் ப.குணசேகர்
திரு.மு.வேலாயுதம்
கவிஞர் சூலூர் கலைப்பித்தன்

அன்புடன் அழைக்கிறது
வடமலை மீடியா குரூப்
பிச்சனூர், கோயமுத்தூர் – 641 105

No comments: