Friday, August 28, 2009

மதுரையில் கணினிப் பயிற்சி நடைபெற்றது

மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் இன்று(28.08.09)ஆம் நாள் தமிழ்த் துறையின் சார்பில் கணினித் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் நான்சிபியூலா அவரகள் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் தமயந்தி நன்றி கூறினார். பயிற்சியில் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்து கொண்டார்