மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் இன்று(28.08.09)ஆம் நாள் தமிழ்த் துறையின் சார்பில் கணினித் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் நான்சிபியூலா அவரகள் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் தமயந்தி நன்றி கூறினார். பயிற்சியில் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்து கொண்டார்