Friday, August 26, 2011

தூக்குத் தண்டணையை இரத்து செய் - மயிலாடுதுறையில் மனித சங்கிலி 26.08.2011

மயிலாடுதுறையில் மரண தண்டணை எனப்படும் தூக்குத் தண்டணையை இரத்து செய்யக் கோரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் தி.க. மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொதுமக்கள் என பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள் - தமிழ்த்திணை நிலவன்

Saturday, August 06, 2011

சோழநிலா நேரலை

Watch live streaming video from cholanila at livestream.com

Monday, August 01, 2011

தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - நாக.இரகுபதி

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - நாக.இரகுபதி

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - நாக.இரகுபதி உரை

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி - 8

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி -7

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி -6

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி- 5

தமிழ்த் தேசியம் ஏன்? தமிழ்நம்பிஅறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி -4

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி-3

தமிழ்த் தேசியம் ஏன்? தமிழ்நம்பி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி-2

தமிழ்நம்பி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன்- பகுதி - 1