Tuesday, June 08, 2010

தமிழ்த்திணை 5-ஆம் ஆண்டு நிறைவு விழா - சேலம், ஏற்காடு

தமிழ்திணை - தமிழ்வேழம் விருது - தமிழ்த்திணை சிறப்பு விருதுகள் புதிய பார்வை ஆசிரியர் இந்தி எதிர்ப்பு களவீரர் ம.நடராசன் வழங்கும் காட்சி



தமிழ்வேழம் விருது பெற்றோர்

திருச்சி வேங்கூர் புலவர் க.முருகேசன்(அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர், மதிமுக)
மயிலாடுதுறை திரு.நாக.இரகுபதி(தலைவர்,திருவள்ளுவர் மன்றம்)

தமிழ்த்திணை சிறப்பு விருது

முனைவர் அந்தோனிகுருசு(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சிராப்பள்ளி)
தேனி சுப்பிரமணியன்(ஆசிரியர், முத்துக்கமலம் இணையதளம்)
முனைவர் பிரியக்குமார்(பேராசிரியர்,டி.பி.எம்.எல்.கல்லூரி,பொறையாறு)
முனைவர் அரங்க. மல்லிகா(பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை)
முனைவர் இரா.கலைவாணி(பேராசிரியர்,அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை)
செல்வன் சிறிதரன்(தமிழ்த்திணை இணைய வடிவமைப்பாளர்)