Thursday, August 19, 2010

மயிலாடுதுறை செந்தமிழ்ப் பேரவை வண்ணங்களால் ஆனது நூல் திறனாய்வுக் கூட்டம் 14.08.2010



தில்லையாடி இராஜா என்னும் ஆர்.இராசேந்திரன் எழுதிய வண்ணங்களால் ஆனது சிறுகதை நூல் திறனாய்வுக் கூட்டம்
வரவேற்புரை - நல்லாசிரியர் ந.செ.இளமுருகுச்செல்வன்
தலைமை - முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ் இணைப்பேராசிரியர்,ஏவிசி கல்லூரி(ஆசிரியர், தமிழ்த்திணை)
முன்னிலை - தமிழ்வேழம் நாக.இரகுபதி

திறனுரையாளர்கள்

கதை சொல்லும் உத்திகள் - திரு.வெ.இராமகிருட்டினன்
வடிவங்கள் - பேராசிரியர் அ.கார்முகிலன்
கதைமாந்தர்கள் - முனைவர் சி.செல்வம்
கதைக் கருக்கள் - ஆய்வாளர் சீ.இளையராசா
சமூகச் செய்திகள் - இரா.சுரேஷ்குமார்

ஏற்புரை - தில்லையாடி இராஜா

நன்றியுரை - மாரி.பன்னீர்செல்வம்

நிகழ்ச்சி ஏற்பாடு - முனைவர் சு.தமிழ்வேலு, தமிழ்ப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை.