Saturday, March 14, 2009

கவிதை

சரிக்குச் சரி

நீயும் நினைச்சி

நானும் நினைச்சி

கணக்கு ஆரம்பமாச்சு

உன்னையும் மறந்து

ஊனையும் மறந்து

ஊழியம் செய்ய

தொலைதூரம் செல்கிறேன்

தினம்......தினம்.....

இப்ப

நீயும் மறந்தாச்சி

நானும் மறந்தாச்சி

கணக்குச் சரியா போச்சு.



No comments: