Tuesday, December 21, 2010

பாப்பா உமாநாத் காலமானார் - மக்கள் அஞ்சலி - பெண்கள் கதறல்

மறைந்தப் பெண்ணியப் போராளி, களச் செயல்பாட்டாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், இடது கம்யூனிஸ்ட் மைய, மாநிலக் குழுக்களின் உறுப்பினர் பாப்பா உமாநாத் அவர்கள். அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாவட்ட அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டது. தமிழ்த்திணையின் சார்பில் மறைந்தப் போராளிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுமக்களும், பல்வேறு அரசியல் இயக்கம் சார்ந்தவர்களும் பெண்ணியப் போராளிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பெண்கள் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தது. தமிழ்த்திணையின் சார்பில் இந்தக் காணொளி கட்சி அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுகின்றது.

No comments: