Monday, March 15, 2010

தமிழுக்கா உயிர் நீத்த ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் ௧௫.0௩.௧0, மயிலாடுதுறை

2 comments:

தஞ்சை கோ.கண்ணன் said...

மின் தமிழில் விஜயராகவன் என்பார் மிகக் கவலைப்பட்டு முனைவர் நெடுஞ்செழியன் மீது பாய்வதாக எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் :
"முனைவர் நெடுஞ்செழியன் அவர்களே !

அரசியல் காரணங்களுக்கு தற்கொலையை ஊக்குவிக்கலாமா? உங்களுக்கு நன்றாக
தெரிந்த வாலிபரே அரசியல் காரணத்திற்க்கு தீக்குளிப்பதற்க்கு தயாராவது
உங்களுக்கு தெரிந்தால், உங்கள் நிலமை என்ன? பேசாமல் அவ்வாலிபர் என்ன
வேண்டுமானாலும் செய்யட்டும் என விடுவீர்களா? அல்லது தற்கொலை செய்ய
வேண்டாம் என அவரிடம் வாதாடுவீர்களா? அல்லது தற்கொலை செய்வது என்பது
சட்டத்திற்க்கு புறம்பானது என அவரை போலீசாரிடம் மாட்டி வைப்பீர்களா?
அல்லது அவர் செய்வது சரிதான் என அவரை இன்னும் ஊக்கி வைப்பீர்களா?"
இன்னும் பலப் பல ! என்னதான் செய்ய வேண்டும்? விஜய ராகவன் போன்றோர் கூறட்டுமே !

பார்வைகள் said...

கோவிந்த கண்ணன் அவர்களே, தங்களின் எண்ணத்திற்கு நன்றி.
-முனைவர் தி.நெ.