Sunday, March 27, 2011

சாரங்கபாணி நினைவு நாள் - செல்வி ஏழிசைப்பாவை நடனம்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு, கோவை அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக இசைத்துறை இணைப்பேராசிரியர் இசைவாணி முனைவர் கலைவாணி இவர்களின் புதல்வி செல்வி ஏழிசைப்பாவை. இவர் தற்போது மயிலாடுதுறை அருட் சின்னபர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

No comments: