Tuesday, March 15, 2011

இந்தி எதிர்ப்பு ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் விழா - மயிலாடுதுறை -15.03.2011

இந்தி மொழி எதிர்ப்பு ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் செம்மொழி நிறுவன ஆய்வு நெறியாளர் அரணமுறுவல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஏவிசி கல்லூரி முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி.செம்பியன், தமிழ்வேழம் நாக.இரகுபதி மற்றும் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு ஏற்பாடு செய்திருந்தார்.

No comments: