Tuesday, March 15, 2011

தமிழ்மரபு அறக்கட்டளை-பாராட்டு விழா-தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 03.03.2011ஆம் நாள் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமிகு சுபாஷினி அவர்கள் கலந்துகொண்டார். அதன் காணொளித் தொகுப்பு
நன்றி - தமிழ்த்திணை- படமாக்கம் - முனைவர் தி.நெடுஞ்செழியன்

No comments: