Monday, February 11, 2019

தூய வளனார் கல்லூரி மாணவருக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்பு விருது வழங்கினார்

திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்துவரும் மாணவர் நிலவன், +2 பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளியில் (2016-18) கல்வியாண்டில் படித்தார். 2017-18 கல்வியாண்டில் 100% வருகைப் பதிவிற்காக அப் பள்ளியின் நிறுவனர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் சிறப்பு விருதைப் பெற்றார்.

No comments: