மயிலாடுதுறையில் மரண தண்டணை எனப்படும் தூக்குத் தண்டணையை இரத்து செய்யக் கோரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் தி.க. மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொதுமக்கள் என பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள் - தமிழ்த்திணை நிலவன்
No comments:
Post a Comment